வியாழன், 11 நவம்பர், 2010

அண்ணாதுரை

காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில் இந்தியா குடியரசுனாதிற்குப்பிறகு ஆட்சி அமைத்த முதல் காங்கிரசல்லாத திராவிடக்கட்சித்தலைவர் என்றப் பெருமையுடன், அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.
வரலாறு

பச்சையப்பா முதலியார் 1754ஆம் ஆண்டு வறிய பெற்றோருக்குப் பிறந்தார். வறிய நிலையிலேயே வளர்ந்த அவர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும் மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோதுதான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:

“dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the erection of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.

அவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது.மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது.[1]
[தொகு] கல்லூரி முதல்வர்கள்

* பேரா.ஜான் ஆடம் 1884-1894
* பேரா.எரிக் ட்ரூ 1906-1912
* பேரா.ஜே.சி.ரோல்லோ எசோ 1912-1918
* பேரா.சி.எல்.ரென் 1920-1921
* பேரா.எம்.ரத்னசுவாமி (முதல் இந்திய முதல்வர்) 1921-1927
* பேரா.கே.சின்னத்தம்பி பிள்ளை 1927-1935
* பேரா.பி.என்.சீனிவாசாச்சாரி 1935 -1938
* பேரா.டி.எஸ்.சர்மா 1938-1941
* பேரா.வி.திருவேங்கடசாமி 1941-1942
* பேரா.பி.வி.நாராயணசாமி நாயுடு 1942-1947
* பேரா.ஆர்.கிருஷ்ணமூர்த்தி 1947-1961
* பேரா.சி.டி.ராஜேஸ்வரன் 1961-1963
* பேரா.டி.எஸ்.சங்கரநாராயணப் பிள்ளை 1963-1965
* பேரா.முனைவர்.சுப.சண்முகநாதன் 1966 -1982
* பேரா.எம்.கே.தசரதன் 1982-1984
* பேரா.டி.ஆர்.ராமச்சந்திரன் 19984-1985
* பேரா.ஜி.நாகலிங்கம் 1985-1986
* பேரா.என்.பி.கல்யாணம் 1986-1987
* பேரா.ஜி.நாகலிங்கம் 1987-1989
* முனைவர்.ஏ.பி.கமலாகர ராவ் 1989-1994
* முனைவர்.ஆர்.எஸ்.ராகவன் 1995-1999
* முனைவர்.ஆர்.பாலகிருஷ்ணன் 1999-2002
* முனைவர்.பி.ஆர்.ரங்கசாமி 2002-2003
* முனைவர்.டி.வி.ராஜேந்திரன் 2005-2008

[2]
[தொகு] கல்வித்திட்டங்கள்

* பட்டப் படிப்புகள்:
o இளங்கலை(B.A):வரலாறு, பொருளியல், மெய்யியல், தமிழ், ஆங்கிலம், கணிதம்.
o இளங்கலை அறிவியல் (B.Sc.): இயற்பியல், வேதியியல், தாவரவியல், நுண்ணுயிரியல், உயிரியல், கணினி அறிவியல்
o இளங்கலை வணிகம் (B.Com.): நிறுவன செயலர்
o இளங்கலை கணினி செயல்பாடு: (B.C.A.)
* பட்டமேற்படிப்புகள்:
o முதுகலை (M.A.): வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்
o முதுகலை அறிவியல் (M.Sc.):நுண்ணுயிரியல் செயல்பாடு, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்
o முதுகலை வணிகம் (M.Com)
o முதுகலை கணினி அறிவியல் (M.C.S.)
o முதுகலை கணினி செயல்பாடு (M.C.A.)
* ஆய்வுத் திட்டங்கள்:
o M.Phil. : வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்
o Ph.D. :வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்

[தொகு] பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள்

இந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும்,அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியலுக்கு அவர்களது தளத்தில் உள்ளது[3]. அவர்களில் சிலர்:

* சீனிவாச இராமானுஜன்: கணிதவியலாளர்
* பம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் நாடக ஆசிரியர்
* கா. ந. அண்ணாதுரை: முன்னாள்தமிழக முதல்வர், 1967-69
* மாடபூஷி அனந்தசயனம் அய்யங்கார், மக்களவை தலைவர்.
* நாவலர் நெடுஞ்செழியன்: அரசியல்வாதி
* பேரா. க. அன்பழகன்: அரசியல்வாதி
* ஈ. வி. கே. சம்பத்: அரசியல்வாதி மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்களில் ஒருவர்.
* சி. விஜயராகவாச்சாரியார்: இந்திய தேசிய காங்கிசின் முன்னாள் தலைவர்
* நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்: முன்னாள் நாடக மற்றும் திரைப்பட நடிகர்
* ஏ. எம். ராஜா: முன்னாள் திரைப்பாடகர் மற்றும் இசையமைப்பாளர்
* காசு பிரம்மானந்த ரெட்டி: முன்னாள் ஆந்திர முதல்வர், 1964 - 71
* கே. சி. ரெட்டி: பழைய மைசூர் மாநிலத்தின் முதல் முதலமைச்சர்
* வைரமுத்து: கவிஞர்
* சி. ஆர். ரங்காச்சாரி: முன்னாள் துடுப்பாட்ட வீரர், இந்திய துடுப்பாட்ட அணி உறுப்பினர்
* முரசொலி மாறன்: அரசியல்வாதி
* ராபின் சிங்: முன்னாள் துடுப்பாட்ட வீரர்
* பரத் ரெட்டி: முன்னாள் துடுப்பாட்ட வீரர்
* மாமிடிபுடி வெங்கடரங்கைய்யா-வரலாற்றாசிரியர்
* முனைவர்.பி.ஆர்.ரங்கசாமி - வரலாற்றாசிரியர் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர்
* டி. இமாம்- இசையமைப்பாளர்
* தாபி தர்மா ராவ்: தெலுங்கு இதழாளர் மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.

[தொகு] மேற்கோள்கள்

1. ↑ 1.0 1.1 Barlow,Glyn:"The Story of Madras",Project Gutenberg, EBook #26621:Release date=செப்டம்பர் 14,2008
2. ↑ http://www.pachaiyappaschennai.net/principals.htm
3. ↑ Pachaiyappa's College web site

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF" இருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்: தமிழ்நாட்டுக் கல்லூரிகள் | சென்னைக் கல்லூரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக